தமிழ் அரசு கட்சியை சீர்குலைத்த இவர்களுக்கு இனிவரும் காலங்கள் ஆயுத முனையில் பதில் சொல்ல நேரிடும் தமிழ் இனத்தை சிதைத்த 172 அரசியல் புத்திஜீவிகள் இவர்களுக்கு என்ன நடந்து ஞாபகம் இருக்கட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒற்றுமையுடன் 22 ஆசனங்களை கொண்டிருந்தது இந்த கட்சிக்குள் வந்த வந்தேறிகள் இவர்கள் தான் குழப்பத்திற்கு காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டால் அதுவே இனி நடக்கும் அமரர் மாவை சேனாதிராஜா என்கின்ற போராளி இன் விடுதலைப் போராட்டத்தில் ...
#நாளை இலங்கையின் ஆட்சியாளர்கள் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறார்கள்..... #ஆனால் ஆட்சியாளர்கள் எவரும் இந்த 77 வருட காலத்தில் சுயமாக எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்ய முயிற்சிக்கவில்லை.... #மாறாக இறக்குமதி செய்வதிலே எம் ஆட்ச்சியாளர்கள் குறியாக இருந்தார்கள்.... #நான்கு பக்கமும் கடலால் சூழ்நித்திருக்கும் நாட்டில் கேவலம் உப்பை கூட அடுத்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்..... #ஆனால் எது என்னவோ நம் ஆட்ச்சியாளர்கள் கடன் வாங்குவத்தில் மட்டும் நன்கு தேர்ச்சிசி பெற்றவர்கள்..... #இலங்கை...
    குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். செப்டம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தோழரின் வெற்றி உறுதி செய்யப்பட்டபோது, அனைத்து வேட்பாளர்களும் ஒரு அரங்கில் இருக்க பின்னே இருந்து, ஜனாதிபதி தோழரை பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தார் நாமல் ராஜபக்ச. அப்போது நினைத்தேன் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் அவன் பலமாக களமிறங்கப்...
  நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு
  மரணத்தில் சந்தேகம்! சத்தியலிங்கம், சிவஞானம் மாவையிடம் பேசிய விடயங்கள் என்ன? சிவமோகன் கேள்வி
  மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வு
தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த வரலாற்று மண்ணில் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அனுர திசானாயக்க வல்வெட்டித்துறை மக்களை சந்தித்த ஜனாதிபதி காரணம் என்ன?
    பாறுக் ஷிஹான் இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த  உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாருக்கு   கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு...
- சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு -   தமிழ் தேசிய அரசியல் வரலாற்று  ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் பாரிய இழப்பாகும் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான் கண்டு நாபீர்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'மாவை சேனாதிராஜா தனது 64...
  யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...