ஊடக அறிக்கை ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள் மூலமும் அதிகாரிகள் சிலரின் தலையீடுகள் மூலமும் ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டன் இன்று மறைமுகமாக தமிழ் அரசியல் வாதிகள் சிலரை முகவர்களாக வைத்துக்கொண்டு, ஆசிரியர் இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றச் சபையைச்...
  புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வருடத்தில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட...
  “TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன?? > ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால் இக்கட்சியிருந்து எத்தனை பெரும் அரசியல்வாதிகள்,மூளைசாளிகள்,தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் வெளியேறி உள்ளவர்கள்??> இப்போது கட்சியின் பெரும் பதவியில் இருப்பவர்கள் எத்தனை பேர் பின் கதவால் வந்தவர்கள் அல்லது வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் சகல விடயங்களும்...
  விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?
  தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் நிற்காமல்...
  ஸ்ரீ ஆஞ்சிநேயர் ஆலயம் ஜெயந்தி சங்காஅபிஷேகம் தோணிக்கல் வவுனியா 30-12-2024 பக்த அடியார்களை அன்புடன் அழைக்கிறோம் புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்
  இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு நாட்டை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இராணுவ தரப்பாக இருந்தாலும் அந்த நாட்டினுடைய புலனாய்வு கட்டமைப்பு மிக ஆணித்தரமாக அல்லது பலப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு ஒரு வளமுயர்ந்த நாடாக போராட்ட ரீதியாகவும், அரசியல்...
  மரியானா ட்ரென்ஞ் (Mariana Trench) என்பது உலகில் உள்ள மிக ஆழமான கடற்பகுதியாகும். இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்கு தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த அகழியின் ஆழம் மிகவும் ஆழமான பகுதியில் சுமார் 10,984 மீட்டர் (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆகும். இந்த பகுதி சேலஞ்சர் அபிஸ் (Challenger Deep) என்று அறியப்படுகிறது, இது மிகவும் ஆழமான புள்ளியாகும். இது கடலின் புவியியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு...
  39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்! சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் (BA, M.Ed, Dip. In Edu, Dip inSch.mgn) 39 வருடகால கல்விச் சேவையில் இருந்து 25.12.2024. அன்று ஓய்வு பெறுகின்றார். 26.12.2024 இன்று அவரது பிறந்த தினம்...! திருகோணமலை கந்தளாயை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் 1985 ஆம் ஆண்டு உதவி ஆசிரியையாக நாவலப்பிட்டி கதிரேசன் வித்தியாலயத்தில்...
  இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று ஜனாதிபதி: அனுரகுமார திசாநாயக்க . மாக்சிசமென தன்னை அடையாளப்படுத்திய ஜேவிபி என்கிற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஒன்பாதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணப்பட்டு மாவட்ட ரீதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் 02 இடங்களில் முன்னிலை வகித்த...