பிள்ளையான் கைதுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக அமையலாம் JVP அன்று எமக்கு ஆயுதம் வழங்கியது அதை கேட்கிறார்களோ -மண்டை களன்ற ஜனாதிபதி அனுர தன்மான வீராப்பு பேச்சு கடைசியில் சிறையில்
Thinappuyal News -0
பிள்ளையான் கைதுக்கு இதுவும் ஒரு காரணம் ஆக அமையலாம் JVP அன்று எமக்கு ஆயுதம் வழங்கியது அதை கேட்கிறார்களோ -மண்டை களன்ற ஜனாதிபதி அனுர தன்மான வீராப்பு பேச்சு கடைசியில் சிறையில்
உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான்
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது...
பிள்ளையானை பொறுத்தவரையில் முதலமைச்சராக கிழக்கில் இருந்தபோது அபிவிருத்திகள் செய்தார் என்பது உண்மை
Thinappuyal News -
பிள்ளையானை பொறுத்தவரையில் முதலமைச்சராக கிழக்கில் இருந்தபோது அபிவிருத்திகள் செய்தார் என்பது உண்மை ஆனால் எவர் முதலமைச்சராக இருந்தாலும் அபிவிருத்தி செய்யவேண்டியத அவர்கள் கடமை -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன்
இந்தியாவின் 13 திருத்த சட்டத்தை அன்று எதிர்த்த ஜே வி பி JVP இன்று எப்படி பெட்டி அடித்து பாருங்கள் இதுதான் இவர்களின் கேவலம் கெட்ட அரசியல்
Thinappuyal News -
இந்தியாவின் 13 திருத்த சட்டத்தை அன்று எதிர்த்த ஜே வி பி JVP இன்று எப்படி பெட்டி அடித்து பாருங்கள் இதுதான்
இவர்களின் கேவலம் கெட்ட அரசியல்
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை...
காசா முஸ்லிம்களின் கைகளை விட்டுப் சென்றுவிட்டது போலிருக்கிறது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Thinappuyal News -
பாலஸ்தீன பத்திரிகையாளர் கலீல் அபு அல்-யாஸ்:
"இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன, காசா உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்படும்.
நீங்கள் இனி எங்களை சொர்க்கத்தில் மட்டுமே காண்பீர்கள். வரலாற்றில் மிகவும் கொடூரமான மக்கள் 'அரேபியர்கள்' என்று வரலாறு கூறும்.
"நாங்கள் விடைபெறுகிறோம்."
காசாவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனப் பெண்:
"எங்கள் செய்திகள் இனி உங்களைத் தொந்தரவு செய்யாது.
இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்."
நமக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களைப் பார்த்து அமைதியாக இருந்தவர்களை அல்லாஹ்...
ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று
Thinappuyal News -
“நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர்.”
மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை.
ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் 4ம்ஆண்டு நினைவுநாள் இன்று.
எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம்
ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும்...
இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள்...
மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட 12 அரச நிறுவனங்கள் மூடப்படவுள்ளன: ஜனாதிபதி அதிரடி!!
(சிறுபான்மை மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!!!)
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழு 12 நிறுவனங்களை கலைக்க அல்லது அவற்றை நிர்வகிப்பதில் அரசின் ஈடுபாட்டை நீக்குவதற்கு சிபார்சு செய்துள்ளது
பல்வேறு அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையானது 160 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் நிலையை மீளாய்வு செய்து அவற்றின் எதிர்காலம் குறித்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
1979 இல்...
ஒரே ஒரு குடும்பம் மட்டுமே தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா?
Thinappuyal News -
"அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தி.மு.க-வுக்கும் இடையில் மட்டுமே போட்டி" என, த.வெ.க பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு பல்வேறு வகைகளில் தி.மு.க ஆட்சி இடையூறு செய்வதாகவும் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.
த.வெ.க முதல் பொதுக்குழுவில் என்ன நடந்தது?
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) நடைபெற்றது.
சட்டமன்றத்...
மியான்மரின் மையப் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர், 732 பேர் காயமடைந்துள்ளனர்.
Thinappuyal News -
மியான்மரின் மையப் பகுதியை தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர், 732 பேர் காயமடைந்துள்ளனர்.
பிபிசியின் பர்மிய சேவை அளித்த தகவலின்படி இந்த எண்ணிக்கை மியான்மரின் ராணுவ தலைவர் மின் ஆங் ஹெலாய்ங்கிடமிருந்து வந்தது.
தாய்லாந்தில், ஒரு பெரிய கட்டடம் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நில நடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்...
பிரபாகரனின் மகன் எதிர்பாராத விதத்தில் குரோஸ் ஃபயர் மூலம் உயிர் இழந்தான் போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்ணீர் வடித்த மகிந்த ராஜபக்ச -திட்டமிட்டு கொல்லப்பட்டதை மறைக்கும் மகிந்த தரப்பு
Thinappuyal News -
பிரபாகரனின் மகன் எதிர்பாராத விதத்தில் குரோஸ் ஃபயர் மூலம் உயிர் இழந்தான்
போரின் போது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு
கண்ணீர் வடித்த மகிந்த ராஜபக்ச -திட்டமிட்டு கொல்லப்பட்டதை மறைக்கும் மகிந்த தரப்பு
இதன் கானொளி உள்ளது பிஸ்கட் கொடுத்து பின்னர் கொலை செய்யும் காட்சி
தனது தகப்பன் கவலைப்பட்டதாக சமூக ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த நார்மல் ராஜபக்ச
அப்பட்டமான பொய்யை கூறியிருப்பது
பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது
அவரை பாதுகாத்த மெய்ப்பாதுகாவலர் கள்
குமணன் கடற்புலி கப்டன்
விக்னேஸ் இம்ரான் பான்டியன்
துவாரகன் இம்பிரான் பாண்டியன்
அரசு...
மனித உரிமை மீறல் நடைபெறவில்லை என்று பொய் கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரிக்கப்பட்டபின் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தளபதி ரமேஸ் ஆதார கானொளி
Thinappuyal News -
பிரபாகரன் எங்கே தளபதி ரமேசிடம் இலங்கை இராணுவம் விசாரிக்கும் கானொளி