கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு-மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’
Thinappuyal News -0
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன்(கருணா), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) ஆகியோர் இணைந்துள்ளனர்.
குறித்த கட்சியில் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இன்று (22) கைச்சாத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுடன் இந்த உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் கட்சியை உருவாக்கியுள்ளார்.
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்-விசேட பாதுகாப்பு
Thinappuyal News -
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
பொலிஸ் மாஅதிபர் தற்போது பல்லேகல தும்பற சிறைச்சாலையில் பாதுகாப்பு சிறைகூடமொன்றில் தடுத்து வைக்க வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களம் கூறியது.
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம்...
2025 உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, கலப்பு விகிதாச்சார முறையின் பிரகாரம் நடத்தப்படுகின்றது.
Thinappuyal News -
இலங்கையின் உள்ளுராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், இம்முறை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி...
சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து -தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
Thinappuyal News -
சுமந்திரன் தமிழ் தேசியம் பரப்பில் விசயந்து
தேர்தல் கூட்டு என்பது தமிழ் இனத்தை ஏமாற்றும் நாடகம்
தமிழரசு கட்சியை சின்னபின்னமாக்கி சிதைத்தே சுமந்திரன் வெளியேறுவார் என்று அமரத்துவம் அடைந்த மாவை சேனாதிராஜா தினப் புயல் ஊடக நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தும் அவர் தமிழரசு கட்சிக்கு துரோகம் செய்துகொண்டே இருந்தார்
இதை கண்டும் காணதவர்களாக போல் தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர்களும் நடந்து கொண்ட விதம் தமது ஆளுமை அற்ற நிலமையை தான்...
தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா -சிறிதரன் MP உண்மைகளை போட்டு உடைத்த தருணம்
Thinappuyal News -
தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம் தலைவர் பதவிக்க கட்சிக்குள்ளேயே சுமந்திரன் அணி கபட நாடகம் அதற்குள் பதவியா -சிறிதரன் MP உண்மைகளை போட்டு உடைத்த தருணம்
ஜக்கிய நாடுகள் சபை எம்மை ஏமாற்றுகிறது உலகத்தமிழர் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தரப்ப ஒன்றாக செயல்ப்படும் முயற்சிகளை எடுக்கவேண்டும் இல்லையேல் ஆபத்து அதன் பிரதாணி
உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழி...!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் கட்சிகளின் பேச்சில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் கட்சிகள்...
கடுமையான ஆக்கிரமிப்பு Xsraeli கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 75,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் ரமலான் இரண்டாம் நாளில் மஸ்ஜித் அல்-அக்ஸா (மசூதி) இல் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றினர். பங்கேற்பு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் மேற்குக் கரையில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் படைகள் டமாஸ்கஸ் மற்றும் லயன்ஸ் கேட்ஸ் வழியாக நுழைவதைத் தடுத்து, சில இளைஞர்களைக்...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
Thinappuyal News -
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் தெரிவித்திருந்தார்.
சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆனந்த...
நாட்டில் மீண்டும் வரிசை யுகம் வந்துவிட்டது! – எதிர்க் கட்சித் தலைவர்
நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது ” நாட்டில் இன்று எரிபொருள் விநியோக செயற்பாடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தானம்...