சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Thinappuyal News -0
நடிகை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு தடைக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு இன்று விசாரிக்கப்பட்டது.
சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்...
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
Thinappuyal News -
அனுரவின் ஆட்சிக்கு எதிராக
பெளத்த பேரினவாதிகள் போர்கொடி
தமிழ் இனத்திற்கான தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் இருக்கும் பேரிவாதிகள் நின்மதியாக வாழ மாட்டார்கள்
சமகால அரசியல் பார்வையில்......
https://www.youtube.com/watch?v=okElKy3-8sA
அமெரிக்காவும் சீனாவும் ஆயுத பலப்பரிட்சை எந்த நாடு பலம் கொண்டது விரிவா பார்க்கலாம் கடல் வான் தரை
Thinappuyal News -
அமெரிக்காவும் சீனாவும் ஆயுத பலப்பரிட்சை எந்த நாடு பலம் கொண்டது விரிவா பார்க்கலாம் கடல் வான் தரை
முதல்வருக்கு இளையராஜா நன்றி..
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில்வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் தன்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன என்றும், மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
– 16 வருடங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது
Thinappuyal News -
கீவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வுக்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வி அடைந்தது. அதன்பின் விருந்து நிகழ்வு ரத்து, வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் குழு வெளியேற்றம் என அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறின. அதன் தொடர்ச்சியாக இரு தலைவர்களும் ரியாக்ஷன்களுடன் கூடிய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர்...
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல்
Thinappuyal News -
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை - துப்பாக்கிதாரியின் வௌியான வட்ஸ்அப் உரையாடல்
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.
இதன்போது கொமாண்டோ சலிந்த, "நீ வேலையைச் செய்" என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு....
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு
Thinappuyal News -
வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில்தேசபந்து உள்ளிட்ட 8 பேரை கைது செய்ய உத்தரவு
2023 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு...
சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Thinappuyal News -
சேலம்: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து,...
சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை
Thinappuyal News -
– 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் விலகல்
நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல்நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146...