பொருளாதார வெற்றிக்கு காரணம் முறையான செலவினக் கட்டுப்பாடு  அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் தெரிவிப்பு 2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு வருமானம் மற்றும் மானியங்கள் 33.1% இனால் அதிகரித்திருப்பதாகவும், இது 2024ஆம் ஆண்டு எதிர்பார்த்த இலக்கைவிட 99.1% அதிகமான, வரலாற்றிம் உயர்ந்த இலக்கை அடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி...
      2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவம் 100,000 அதிகாரிகளாகவும், கடற்படை 40,000 அதிகாரிகளாகவும், விமானப்படை அதிகாரிகளின் எண்ணிக்கை 18,000 ஆகவும் குறைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
  தாதியர்கள் போராட்டம்.. அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்து இருந்தது. இன்று மதிய உணவு நேரத்தில் நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அதே நேரத்தில், இந்த...
  இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்…. இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவைத் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர் தோட்டத்தைக் கவனிக்க சென்றுவிட்டார். 1929இல் இலங்கையில் சட்டவாக்க கழகத்தில்...
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்  சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டில் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தையும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும்...
    அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக, அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.   வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் விசேட பிரிவுகளின் வரவு செலவுத் தலைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இன்று (27) பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.   இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி...
  தமிழ் அரசு கட்சியும் தமிழ்தேசிய மக்கள் முன்னனியும் கடைசிநேர களுத்தறுப்பு செய்வார்கள் அதற்கு முன்- ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கிறது
      பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணறோயனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக இடமாற்றப்பட்டுள்ளது. சார்ஜனட் தர பொலிஸ் அதிகாரிக்கு வழங்கும் பதவிநிலையை நியமிக்கும் பதவியே வழங்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரின் பொலிஸ் மேலிடத்துக்கான...
  பாதாள உலகை இலங்கையில் இல்லாமல் செய்யும் நடவடிக்கை வரவேற்க தக்கது ஆனால் தனக்குத்தானே குழிவெட்டுகின்ற செயல் யார் பாதாள கோஸ்டிகளில் பனி புரிகின்றார் கள் என்று பார்க்கும்போது ஓய்வு பெற்ற ஓய்வு பெறாதா பொலிஸ் நேவி ஆமி இவர்கள் தான் அரசாங்கத்தின் அதிகாரத்தை கொண்டு செயல்ப்படுகிறார்கள் தற்போது 50 மேற்ப்பட்ட குழுக்களும் 1500 மேற்பட்ட பாதாள எடுபிடிகளும் இருக்கிறார்கள் ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொறு அரசாங்கமும் தமது அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய பாதாளக்குழுக்களை பயன்படுத்துகிறார்கள் இவர்களை...
  விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் விபரம் யார் பயங்கரவாதிகள் ? பாதாள உலகை கட்டுப்படுத்த இப்படி ஒரு கட்டமைப்பு போதுமானது தமிழ் இனத்தின் விடுதலைக்காக போரடிய தமிழ் போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதன் விளைவு தான் இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில்...