பயங்கரவாத தடைச் சட்டத்தின் ரத்து செய்யுறுமா பிரிட்டன் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கோபி என்ற புலி உறுப்பினருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கைது செய்யபபட்டமைக்கும் பிரிட்டன் அதிருப்தி வெளியிட்டுள்து. பொதுநலவாய நாடுகள் மற்றும் வெளிவிவார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தடை செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இலங்கையில் சட்டத்தை...
இன்று காலை (15.04.2014) வவுனியா வைரவப்புளியங்குளம் ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள குகராஜாவின் நினைவுச்சிலைக்கு ரெலோ அமைப்பின் தலைவரும், தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ரெலோ அமைப்பின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், எதிர்வரும் 18ம் திகதி தீர்மானித்ததன் படி தமிழர்வாழ்கின்ற பிரதேசங்கள் எங்கிலும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் அதனை...
இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள்...
 சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24ம் திகதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் வாக்கு என்னும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு பதிவான வாக்கு...
இன்றைய திகதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பன்னாட்டு நிறுவனம்.             தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த வேகத்தில் திரும்பிச்சென்றுவிட்டன. தாக்குப்பிடித்து நிற்பது யுடிவி மட்டுமே. இங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு...
"இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது. சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான, "குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளதாவது: தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில், சீனாவுடனான இணக்கமான பொருளாதார கொள்கையை ஏற்படுத்த கூடிய தலைவர்களில், மோடி முக்கியமானவர். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற பின், குஜராத்தில் சீன நிறுவனங்கள்...
 ‘‘மீண்டும் ‘பார்முக்கு’ திரும்பிய யுவராஜ் சிங், உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்,’’ என, பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டு தெரிவித்தார். இந்திய அணியின் ‘ஒல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங். இவர், சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், 21 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ் சிங் தான் காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. பின்,...
கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் உத்தப்பா 80 ரன்கள் விளாச, கோல்கத்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது. ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, கோல்கத்த  அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் காலிசுக்கு பதில் சாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா  கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். துவக்கம் மோசம்: மும்பை அணிக்கு கவுதம்(8),...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு மரங்கள் தீப்பிடித்து எரிந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, கலிபோர்னியா மாகாணத்தில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தெற்கு கலிபோர்னியா பகுதியின் காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் தீப்பிடித்து எரியத்...
பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் அணியை அணியின் மேலாளர் விசென்டி டெல் போஸ்க்யூ செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 30 பேர் கொண்ட இந்த உத்தேச அணியில் டேவிட் டீ ஜீ, டேனி கர்வஜல் மற்றும் ஆண்டர் இடரஸ்ப் உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணி மே 25-ம் தேதி இறுதி செய்யப்படும். அதில் 23 பேர் இடம்பெற்றிருப்பர். உத்தேச அணியில் முன்கள...