முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர். 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது. 41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12–ந்தேதி காலை...
ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் 'ரோடு ஷோ' மெற்கொண்டார். இது மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் அல்ல. அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசாரமே என்று பா.ஜனதா கட்சியின் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அமித்ஷா கூறியதாவது:- ராகுல் காந்தியின் வாரணாசி தேர்தல் பிரசாரம் மோடியை தோற்கடிக்கதற்காகத்தான்...
சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான ஹோம்ஸை கைபற்றி, இராணுவத்துக்கு சொந்தமான இடங்களை தகர்த்து எறிந்தனர். இந்நிலையில் இராணுவத்திற்கும் போராளிகளுக்கு கடும் போர் நடந்ததால், இந்த நகரைவிட்டு லட்சகணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். இதன்பின் கடந்த 3 வருட காலமாக போராளிகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே...
அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது. ரெய்னி சமீபத்தில் தான் தனது இணையதளத்தை தொடங்கி உள்ளார். கன்னிதன்மை ஏலம் குறித்து பெப்ரவரி முதலாம் தகவல் வெளியிட்டு இருந்தார்.. அதில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என குறிப்பிட்டிருந்தார். அதில் என் கன்னித்தன்மையை ஏலம்...
புத்தகம் என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் சத்யா. இவர் வேறு யாரும் இல்லை ஆர்யாவின் தம்பி. சத்யாவிற்கு முதல் படம் வெற்றி தர வில்லை என்றாலும் துவண்டு போகாமல், சுதாரித்துக் கொண்டு இப்போது அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அமர காவியம் படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா இயக்குகிறார். அமர காவியம் படத்தை ஆர்யா தன்னுடைய...
புதுமுக இயக்குனர் ஹலிதா ஷமீன் இயக்கி இருக்கும் படம் பூவரசம் பி பி. விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் ஹலிதா கூறுகையில், கோடை விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், திடீரென்று ஒரு வன்முறை சம்பவத்தை நேரில் காண்கின்றனர். அந்த வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்ததால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் கதை...
இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் காதல் முடிந்தது, நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியவர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா. இவர்களின் பிரிவுக்கு பிறகு சிம்பு ஹன்சிகாவை காதலிக்க, பின் அந்த காதலும் முறிந்து விட்டது. நயன்தாராவோ பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டு பின் அவர்களும் பிரிந்தனர். சமீபத்தில் தான் முன்னாள் காதலர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் வோட்டர் கேட் ஹோட்டலில் செனட்டர் ஜோன் மெக்கேன் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளை ரணில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரை நடாத்தவே அமெரிக்கா செல்வதாக ரணில் அறிவித்திருந்தார். ஆய்வு நோக்கமொன்றிற்காக செல்வதாக அவரது மனைவி...
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட தடையினை இந்தியா ஆதரிக்கின்றதாகக் கூறப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானதென இந்தியாவின் இலங்கை, மாலைதீவிற்கான இணைச் செயலாளர் சுசித்ரா துரை தெரிவித்ததாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுசித்திரா துரைக்கும் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தில் வெள்ளிக்கிழமை...