இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 லட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத்...
ஆய கலைகளை அறுபத்து நான்கு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவை எது என பலருக்கு தெரியாது. அவைகளின் பட்டியல் 1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் 3. கணிதம் 4. வேதம் 5. புராணம் 6. வியாகரணம் 7. நீதி சாத்திரம் 8. சோதிட சாத்திரம் 9. தர்ம சாத்திரம் 10. யோக சாத்திரம் 11. மந்திர சாத்திரம் 12. சகுன சாத்திரம் 13. சிற்ப சாத்திரம் 14. வைத்திய சாத்திரம் 15. உருவ சாத்திரம் 16. இதிகாசம் 17. காவியம் 18. அலங்காரம் 19. மதுரபாடனம் 20. நாடகம் 21. நிருத்தம் 22. சத்தப்பிரமம் 23. வீணை 24. வேணு 25. மிருதங்கம் 26....
விஷால் தற்போது ஹரியின் இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கும் படம் தான் "பூஜை". தற்போது ஒரு கல் ஒரு கண்ணாடி, என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஆன்ட்ரியா, தற்போது விஷால் நடிக்கும் பூஜை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருக்கிறார். சமீபத்தில் தான் பூஜை படத்தின் சண்டை காட்சிகளுக்காக ஒரு பிரம்மாண்டமான மார்க்கெட் செட் போடப்பட்டிருந்தது. இப்போது அதே மார்க்கெட் செட்டில்...
மறைந்த மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய படம் தான் "தலைமுறைகள்". இப்படத்தை சசிகுமார் தன் கம்பேனி புரொடக்சன் நிறுவனத்தின் சார்ப்பாக தயாரித்து இருந்தார். "இசைஞானி" இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படம் அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தேசிய விருதை, ஜனாதிபதி கையால் பெற்று வந்துள்ளார் தயாரிப்பாளர் சசிகுமார். இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியது "...
விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், தேர்தல் வேலைகள் இருந்ததால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்த விஜயகாந்த், இப்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சண்முகப் பாண்டியனுக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையாம். என்ன ஒரு சத்திய சோதன இவருக்கு கோலிவுட் நாயகிகள் இப்படம் அரசியல் வட்டாரமாக இருக்கிறதே என்று யோசித்து கால்ஷீட் தராமல் இழுத்தடிக்க, அடி போங்கடி நீங்களும் உங்க...
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் "அஞ்சான்". இப்படத்தை பற்றி ஏற்கனவே நமது "சினி உலகம்" இது "பாட்ஷா" படத்தின் தழுவலாக இருக்கும் என அறிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் விதத்தில் சமீபத்தில் வந்த ப்ரோமோ காட்சியும் அப்படிதான் இருந்தது. இப்போது "பில்லா", "துப்பாக்கி" படத்தில் வந்தது போல் சூர்யாவுக்கு ஒரு மாஸ் டயலாக் உள்ளதாம், அதையும் வெளியிட்டு இருக்கிறது படக்குழு. "நான் சாகுறதா இருந்தாலும் அத நான் தான்...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா செல்வராஜ் தர்சன் குமார் (ராஜேஸ்கண்ணா) என்ற சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த மாதம் 19ம் திகதி இரவு 08 மணியளவில் காணாமல் போனதாக பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுவன் பெரியராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 07இல் கல்வி கற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் குறித்த தகவல் அறிந்தோர் லிந்துலை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு...
வல்வெட்டித்துறை நகரசபை சபா மண்டபத்தில் நேற்றுப் பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சபையின் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை 5 மணியுடன் போராட்டத்தைக் கைவிட்டனர். நேற்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் வல்வெட்டித்துறை நகர சபைக் கூட்டம் சபைத் தலைவர் ந.ஆனந்தராஜ் தலைமையில் ஆரம்பமானது. அவ்வேளை சபையின் உபதலைவர் க.சதீஸ்,...
நவீன ரயில்களில் கறுப்புப்பெட்டி பொருத்தப்பட்டிருப்பதனால் பொத்துஹெர சம்பவம் தொடர்பில் யார் குற்றவாளி என்பது விரைவில் தெரிய வரும். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளி யாராக இருப்பினும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். இதேவேளை, பொத்துஹெர விபத்திற்கு ரயில் ஊழியர்களின் கவனயீனமே மூல காரணம். இச்சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் ஏனைய விசாரணைகளிலும் கறுப்புப்பெட்டி பெருமளவில் உதவும் எனவும் அவர் தெரிவித்தார். இது...
நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அமைசச்சர் விமல் வீரவன்ச இந்த எச்சரிக்கையை விடுத்தார்.  அரசாங்கத்துக்கு 12 அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் தீர்மானம் ஒன்றும் இந்த மாநாட்டில்...