அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர்.   இது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்கான வகுப்புகள் அல்ல என இந்நிறுவனம் கூறுகிறது. 'இந்த நிர்வாண யோகா வகுப்பில் பாலியல் ரீதியான எவ்வித தொடுதல்களுக்கும் இடமில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறான செய்கையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்படுவார்கள்.   நிர்வாணத்தை பாலியலுடன் பலர் தொடர்புபடுத்தினாலும் நிர்வாண யோகா வகுப்பிலுள்ள உண்மையிலிருந்து நீங்கள் விலகியிருக்க...
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற உத்தரவைச் சீராய்வு செய்யுமாறு மத்திய அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்ற நீதி இருக்கை தள்ளுபடி செய்துவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும்கூட தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தேவேந்தர் சிங்...
இது தாங்க தாய் பாசம்-பிள்ளைக்கு பால் கொடுத்தா அழகு கெட்டு விடும் என்று புட்டி பல பருக்கும் பெண்கள் உள்ள காலத்தில இப்படியும் உயிரினங்கள் மீது பாசம் காட்டு இவள் தெய்வம் தான் . தாய் மாடு இறந்து விட தாயான இவருக்கு போற்றி பாட வார்த்தை இல்லை..
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மற்றும் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சு, பிரித்தானிய தமிழர் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் உதவிக்கான மக்கள் அமைப்பு, இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஐக்கிய...
சிறீலங்காவில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மைக்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தீர்­வொன்று வழங்­கப்­ட­வேண்டும் அத்­துடன் சிறீலங்காவில் இடம்­பெற்ற இன­வ­ழிப்பு தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு இதுவே பொருத்­த­மான தரு­மாகும். இதற்­கான சந்­தர்ப்­பத்தை நழு­வ­விடும் பட்­சத்தில் தமி­ழர்­களின் அடை­யா­ளங்கள் அழிக்­கப்­பட்­டு­விடும் என தமிழ்த் தேசிய மக்கள்...
ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன, தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார், அதற்கான காரணிகள் எவை, ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன, அதை எப்படி அடையலாம், அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம் என பல கேள்விகள் அனைவரிடமும் எழுந்த வண்ணமுள்ளன.   இலங்கையில் தனிமனித சுதந்திரம் ஊடக சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவை சரியாக இல்லை. மனிதஉரிமை மீறல்கள் மனிதத்திற்கெதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் நடைபெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளன. சிறுபான்மை இன, மத...
  தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு...
இன்று நடைபெற்ற தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில், தென் மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முன்னிலை வகிப்பதாக முதலில் வெளியான தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி முன்னணி வகிக்கின்றது. தென் மாகாணசபை தேர்தல் முடிவுகள் வருமாறு அம்பாந்தோட்டை மாவட்டம்! தேர்தல் முடிவுகள் பெலியத்த தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 32393 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 9457 வாக்குகள் ஜே.வி.பி. 5521...
  பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ள மக்கள் ஜே.வி.பி மேலே தூக்கி நிறுத்தியுள்ளனர். அரசாங்கம் தனது அரசியல் திட்டத்திற்கு அமைய ஜெனிவா பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது. கொழும்பு மாவட்ட மக்களில் 55 வீதமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தென் மாகாணத்தில் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 9 வீதமாக குறைவடைந்துள்ளது. அம்பாந்தோட்டையில் அதிகளவான ஆசனங்களை...
மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகித்து வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. கம்பஹா மாவட்ட முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 582,668 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி: 249,220 வாக்குகள் ஜனநாயகக் கட்சி: 88,557 வாக்குகள். ஜே.வி.பி: 56,405 வாக்குகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 17,296 வாக்குகள் களுத்துறை மாவட்ட தேர்தல் முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 337,924 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி: 144,924 வாக்குகள் ஜனநாயகக்...