அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும்
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.
அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும்...
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.
யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.
கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள்,...
தொழிற்சங்க ஒன்றியம் மே தினக் கூட்டம் நடத்தத் தடை ( படத்தில் ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின்)
இலங்கைத் தலைநகர் கொழும்பில், ஹைட் மைதானத்தில், மே தினக் கூட்டமொன்றை நடத்த தொழிற்சங்க ஒன்றியத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இலங்கைப் போலிசார் விடுத்த...
பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்பு? இலங்கையைச் சேர்ந்தவர் சென்னையில் கைது
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகளும் தமிழகக் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு நபர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
37 வயதான ஜாகிர் ஹுசைன் என்ற இந்த நபர் இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட இவர் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பிற்காக...
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி
Thinappuyal News -
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி...
பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை
Thinappuyal News -
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார்.
3 அடுக்கு பாதுகாப்பு
இப்போது பிரதமர் வேட்பாளராக அவர் பாரதீய ஜனதாவினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது, அவர்களை எதிர்த்து வீரமாய் சண்டையிட்ட...
பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டு உளவு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாக்டிகா மாகாணத்தில் ஹக்கானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற வெளி நாட்டு போராளிகள் ஆப்கானிய படைத் தளங்களை தாக்க முயன்ற போது போர் துவங்கியது என தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, வில்லாரியல் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின்போது நிகழ்ந்த இனவெறி தாக்குதல் சம்பவத்துக்கு பார்சிலோனாவின் நெய்மர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வில்லாரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பார்சிலோனா வீரர் டேனி ஆல்வஸ், கார்னர் ஷாட் அடிக்கும்போது, எதிரணி ரசிகர் ஒருவர் அவர் மீது வாழைப்பழத்தை எறிந்தார்.
இதைப் பெரிதுபடுத்தாத ஆல்வஸ், அந்தப்...
சர்வதேச காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், ஆஷிஸ் குமார் 2 தங்கப் பதக்கங்களை வென்றார். மகளிர் பிரிவில் தீபா ஒரு தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கப் பதக்கத்தைத் தவிர ஆஷிஸ் குமார் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை தனது கணக்கில் இணைத்தார். அதேபோல், மகளிர்...
நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என்ற பல அடையாளங்களைப் பெற்றிருப்பவர் பிரபுதேவா.
இவர், தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கில் படங்களை இயக்கி வந்த பிரபுதேவா வெடி படத்திற்குப் பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். இந்தியில் சல்மான்கானை வைத்து ‘வாண்டட்’, அக்ஷய்குமாரை வைத்து ‘ரவுடி ரத்தோர்’, கிருஷ்குமார், சுருதிஹாசன் ஜோடியாக்கி ‘ராமையா வஸ்தாவையா’, சாகித்கபூர், மோனாக்கி சின்ஹாவை ஜோடியாக்கி ஆர்.ராஜ்குமார், அஜய்தேவ்கானை...