நார்கோலெப்ஸி என்கிற மூளை நோயால் அவதிப்படும் விஷால் வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் முழுவதுமாய் பார்க்காமல் தூங்கி விழுகிறான். இவனுக்கு ஏற்படும் சில கோர நிகழ்ச்சியால் எப்படி பாதிப்படைகிறான் என்பதையும் நார்கோலெப்ஸியை நோயிலிருந்து விஷாலுக்கு வரும் பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கிறான் என்பதே கதை. விஷாலுக்கு என்றே 10 ஆசைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ’தெருவுல தனியா நடக்கணும்’.என்பதாகும். அந்த ஆசையை நிறைவேற தனியாக வெளியே வரும் விஷால், தனது நார்கோலெப்ஸியில் நோயால்...
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது! இந்நிலையில்  தற்போது வந்துருக்கும் புது தகவல் என்வென்றால் கௌதம் மேனன் தனது வெற்றி கூட்டணியான ஹாரிஸ் ஜெயாராஜ் உடன் மீண்டும் இணைத்துள்ளார் .                           மின்னலே,காக்க காக்க,வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் சேர்ந்து வேலை செய்த கௌதம்-ஹாரிஸ் கூட்டனி சில...
சிறந்த திரைப்படங்களுக்கான 61 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படத்துக்கான விருதை தங்க மீன்கள் திரைப்படம் பெற்றது. சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான விருது  தங்கமீன்கள் படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ என்ற பாடலுக்காக  நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த குழந்தை நட்சத்திர விருது தங்கமீன்கள் நடித்த சாதனா பெற்று உள்ளார். சிறந்த படதொகுப்புக்கான விருது வல்லினம் எடிட்டர் வி.ஜே சாபு ஜோசப் கிடைத்து உள்ளது.  தேசிய ஒருமை பாட்டை வெளிப்படுத்தும் படப் பிரிவில் மறைந்த இயக்குனர் பாலு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொய்யான வாக்குறுதிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிப்பட்டிருக்கின்றன. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வடக்கு கிழக்கு மாகாண மக்களின் காணிகள் தொடர்பாக குரல் எழுப்பும், ஒரே ஒரு அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என மக்களிடம் பொய் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களுள் எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேத்திரன், மற்றும் பொன்.செல்வராசா ஆகியோர் இன்று கிழக்கு மக்கள் மத்தியில் பொய் காரர்களாக...
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .  வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதுள்ளது.  இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது எற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் கோபியும் உள்ளதாக...
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளாகி விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்றபொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் 'வீரகேசரி' பத்திரிகைகளின் கரவெட்டிப் பகுதிச் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் இன்றிரவு வழிமறித்துத் தாக்கப்பட்டுள்ளார். நெல்லியடிப் பகுதியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார்...
தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான் கருத்துத்தெரிவிக்கையில், இலங்கையில் இருந்து இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகள் எதுவும் விடவில்லை. காரணம் என்னவென்றால் வெளிநாட்டில் உள்ளவர்கள் எந்நேரத்திலும் குரல் கொடுக்கலாம். வெளிநாடுகளிலிருந்து குரல் கொடுப்பது என்பது இங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதொன்றாக அமையாது. அந்தந்த நாட்டிற்கு ஏற்ப...
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் என்பவரின் மனைவி உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் கொழும்பை சேர்ந்த ஒருவர்அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை...
    தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார். பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக இலங்கையின் நிழல் அரசர் கோத்தாபய அறிவித்துள்ளார். இந்த...