நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்)

308

 

நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்)

Ltte-03

இறுதி யத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் பலிகளின் சிறப்பு உறுப்பினர்களான நடேசன் மற்றம் புலித்தேவன் மற்றும் போராளிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை செய்தே கொன்றுள்ளது எனும் உண்மை நிரூபிக்கப் பட்டுள்ளது.

புலித்தேவன் பிடிக்கப்படும் பொழுது அவர் ஆடைகளுடன் இருந்துள்ளார் பின்னர் அவரை நிலத்தில் அமர வைத்து சித்திரவதை செய்தே கொன்றுள்ளனர்.

இப் புகைப் படங்களை உண்ணிப்பாக பார்திர்களாயின் புலித்தேவன் முதலில் வெள்லை நிற (பெநியனுடன்) உடையுடன் உள்ளார் பின்னர் கொல்லப்பட்ட பின் உடையின்றி உள்ளார்.

அவரது உடலில் கத்திக் குத்து மற்றம் கத்தியால் வெட்டப்பட்ட மற்றும் உடலை எரித்த அடயாளங்களையும் காணலாம்.

அத்துடன் புலித்தேவன் மற்றும் நடேசன் சரத்துடன் சரணடைய வந்தனரா என்பதை ஜதாா்த்தமாக சசிந்திக்க வேண்டும் இலங்கை இராணும் சசகலரையும் தமது ஆசை தீர சித்திரவதை செய்தது நிரூபனமாவதுடன் படு கொலைக்கு முன்னா் சகலரையும் வதைத்தது அம்பலமானால் பாாிய நெருக்கடி வரும் என இலங்கை அரசு அஞ்சுவதுடன் முடியாது போனால் ரணில் மகிந்தவை ஒப்படைப்பதைத் தவிர வெறு வழியில்லை என மூத்த சிங்கள பத்திாிகையாளா் கின்சிலி தொிவித்தாா்.

நீங்கள் இப் புகைப் படங்களை உண்ணிப்பாக பார்திர்களாயின்….Ltte 02Ltte 03Ltte 04Ltte 05

 

SHARE