நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சு

323

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க நன்னீர் மீன்குஞ்சுகள் வடக்கின் பல குளங்களுக்கு வைப்பிலிடப்படுகின்றது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சு

வடக்கில் உள்ள நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் பிரகாரம் மீன்பிடி அமைச்சின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின்  கீழ் 12-08-2015 மற்றும் 14-08-2015 ஆகிய திகதிகளில் பாவற்குளம் மற்றும் முள்ளிக்குளம் ஆகிய இரு குளங்களுக்கும் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் (1,20,000) நன்னீர் மீன் குஞ்சுகள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் உதவி மாகாண பணிப்பாளர் மீன்பிடி திருமதி.எ.சகிலாபானு அவர்களால் வைப்பிலிடப்பட்டது, இதன் மூலம் அக்குளத்தை தமது வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் எதிர்காலத்தில் சிறந்த பலனை அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12)

 

SHARE