நடிகை நமிதா கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடை திறப்பு விழாக்களில் மட்டும் கலந்து கொண்டிருந்த திடிரென இவர் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் சேர்ந்தார். கட்சி வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்.