தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைநயன்தாரா. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க வேண்டியவர்.
பிறகு ஒரு சில காரணங்களா
ல் அதிலிருந்து விலகினார். பின் சுந்தர்.சி இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை அனுகினாராம்.
ஆனால், அவர் ரூ 3 கோடி சம்பளம் கேட்க, சுந்தர்.சி மீண்டும் ஹன்சிகாவையே கமிட் செய்து விட்டாராம்.