நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் – சபாநாயகர் எச்சரிக்கை!

244

download-1

நாடாளுமன்றத்தின் மரியாதையை பாதுகாக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம்(23) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றில் இடம் பெறும் குழுநிலை விவாதம் தற்போது நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால் தனிப்பட்ட விவாதம் மற்றும் குற்றச்சாட்டுக்களில் ஈடுப்படுவதை தவிர்க்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது மக்கள் தற்போது விவாதத்தை பார்வையிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மரியாதைகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்,என சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

SHARE