நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விடேச கருத்தரங்கு எதிர்வரும் 29, 30ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கருத்தரங்கு இடம்பெறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான விடேச கருத்தரங்கு எதிர்வரும் 29, 30ம் திகதிகளில் நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலேயே இந்தக் கருத்தரங்கு இடம்பெறுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.