நாட்டில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக 56, 105 பேர் பாதிப்பு

159

நாட்டில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15 829 குடும்பங்களைச் சேர்ந்த 56, 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு7 795 குடும்பங்களைச் சேர்ந்த 27 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் 7, 350 குடும்பங்களைச் சேர்ந்த 25, 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE