நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்ளிட்ட அர­சாங்­கத்தின் முக்கிய உயர் அதிகாரிகளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

403

 

இந்­திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்­தியோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வெள்ளிக்­கி­ழமை மாலை சிலங்கா வரு­கின்றார்.

நாளை சனிக்­கி­ழமை வரை கொழும்பில் தங்­கி­யி­ருக்கும் சுஷ்மா சுவராஜ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரதமர் ரணில் விக்­ர­ம­சிங்க வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்ளிட்ட அர­சாங்­கத்தின் முக்கிய உயர் அதிகாரிகளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சில் நாளை சனிக்­கி­ழமை காலை இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­படும் சிறிலங்கா மற்றும் இந்­திய நாடு­க­ளுக்கு இடை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழுவின் அமர்­விலும் இரண்டு நாடுகளி­னதும் வெளி­வி­வ­கார அமைச்­சர்கள் பங்­கேற்­க­வுள்­ளனர்.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜின் சிறிலங்கா விஜ­யத்­தின்­போது இரண்டு நாடு­க­ளுக்கு உறவை பலப்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும் பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக உற­வு­களை மேம்­ப­டுத்­து­வது தொடர்பா­கவும் விரி­வாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

எதிர்­வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் பயணம் குறித்த ஏற்­பா­டு­க­ளையும் சுஷ்மா சுவராஜ் ஆரா­ய­வுள்ளார்.Susuma 01Susuma 02Susuma 03Susumasushma-jeyashankar

 

 

 

 

 

0

 

 

 

4

 

 

SHARE