நாளை வவுனியாவில் நடைபெறுகின்ற ஆற்பாட்டத்திற்கு ஊடகவியலாலர்கள் ஒருசிலரை பகடைக்காய்களாக்க பயன்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சி -அவதானம் ஊடகவியாளர்களே

104

 

நாளை வவுனியாவில் நடைபெறுகின்ற ஆற்பாட்டத்திற்கு ஊடகவியலாலர்கள் ஒருசிலரை பகடைக்காய்களாக்க பயன்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சி -அவதானம் ஊடகவியாளர்களே


தற்போது போராட்ட வடிவங்களை திசைதிருப்பியும் தாம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தம்மை அடயாளம் காட்டுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ்ஈழ விடுதலைப்போராட்டங்களை காட்டிக்கொடுத்து அதில் குளிர் காய்ந்தவர்கள் புளொட் அமைப்புக்கு ஆதரவாக தெருக்கூத்துக்கள் செய்தவர்கள் நினி கட்சி உறுப்பினர்கள் பொலிசாருடன் செல்பி எடுத்தவர்கள் அடுத்த மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து அரசியலை ஒரு பிழைப்பாக நடத்துபவர்கள் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரிப்பதற்காகவே அரசியலில் செயற்ப்படுபவர்கள் இதில் களம் இறங்கியுள்ளார்கள் கட்சி ஊடகவியளாலர்கள் கட்சிக்காக தமது பனிகளை செய்வதில் தவறுஇல்லை நடுநிலையாக செயற்படுகின்ற ஊடகங்கள் ஊடகவியலாளல்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்

ஈரோஸ் அமைப்பைச்சார்ந்த 15 பேரை உமிக்கிடங்கில் போட்டு எரித்தவர்கள் யார் என்பது ஆர்ப்பாட்டத்தில் முன்னனிய் நின்று கத்துபவவருக்கும் தெரியும் குறித்த எமது ஊடகத்திடக் இதுபற்றி கூறியுள்ளார் .வேதனைக்கு உரிய விடையம் என்னவென்றால் கற்பழிப்பு கொலை கொள்ளை ஆட்கடத்தல் போனன்ற செயல் காரியயங்களிலும் ஈடுபட்டுள்ளவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் இவர்களை நாம் ஆர்ப்பாட்டத்தின் பின் வட்டமிட்டு காட்டுவோம் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் சார்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு தகுதியானவர்கள் உங்களுரைடய இயக்கம் சார்ந்த இயக்கங்கள் தொடர்பில் உங்களுக்கான நிலைப்பாட்டை எடுங்கள் தொடர்ந்தும் ஒரு காக்க வன்னியானக செயற்பாடாதீர்கள் கூட்டமைப்பினர் பிழையான பாதையில் பயணிக்கின்றன என்று அதில் இருந்து விலகிய eprlf விலகியது பாராட்டத்தக்கது ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயற்படுவது ஆரோக்கியமற்றது

இந்த உரையாடல் தொடர்பாக உங்கள் கருத்து என்ன

Posted by Tharsan Emmanuvel on Jumaat, 21 September 2018

 

SHARE