நெடுங்கேணி மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலக்சுமி காப்பு அனுஷ்டிப்பு

185

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலக்சுமி காப்பு நெடுங்கேணி மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் வெகு சிறப்பாக 12.08.2016 அன்று இடம்பெற்றது.

மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலய பிரதமகுருக்கள் ஜெசுதக்குருக்கள் அவர்களினால் பூசைகள் இடம்பெற்று இந்த ஆண்டும் பெருந்திரளான பெண்கள் வரலக்சுமி காப்புக்கு பங்கேற்றுள்ளனர்.
பெண்களால் நல்ல கணவணை அடையவேண்டும் எனவும் குடும்பம் நிலைத்திருக்கவேண்டியும், நோய் நொடிகளின்றி நல்லசெல்வத்துடன் இருக்கவேண்டும் எனவேண்டி இந்துப் பெண்களினால் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோபிகா, புளியங்குளம்.

DSC04217

DSC04223

DSC04224

DSC04225

DSC04234
.

SHARE