நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை
304
நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன் தலைமையில் 23.09.2015இன்று காலை9.00 மணி க்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.