
இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று (15) இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதும் வெளிப்படையானதுமான கடன் மறுசீரமைப்பு கொள்கையை கடைபிடிக்க இலங்கை கடமைப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.