பசில் ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை

288

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்; ராஜபக்ஸவின் தேர்தல் காரியாலயத்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டள்ளது.
முன்னாள் அமைச்சரினால் இந்தக் காரியாலயம் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.
கம்பஹா ஒருதொட்ட பகுதியில் இந்த காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்ஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் பெசில் ராஜபக்ஸ தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குpறப்பிடத்தக்கது.
கம்பஹா காணி ஆணையாளரின் உத்தரவிற்கு அமைய குறித்த காணியை விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் காணி டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

SHARE