நமது உடல் பலவீனமாய் இருந்தால் முட்டை சாப்பிட சொல்லி அறிவுறுத்துவர். அதிலும் சிலர் பச்சை முட்டை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறுவதுண்டு. தமிழகத்தில் பூப்பெய்திய பெண்களுக்கு பச்சை முட்டை குடிக்க சொல்லி அறிவுறுத்துவர்.
ஆனால் இது எல்லாம் மிகப்பெரிய தவறாம். இதனால் நமது உடலுக்கு மிகப்பெரிய தீங்கு நேரும் என எச்சரிக்கிறார் இந்த பெண் மருத்துவர். பச்சை முட்டை சாப்பிடுவது பாம்பு விஷத்துக்கு சமம் என்று எச்சரிக்கிறார்.
அதுமட்டுமல்ல பிறந்த குழந்தைகளுக்கும் தாய்பால் தான் சிறந்ததாம். பசும்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தீங்கு நேரிடுமாம். இவரின் பேச்சை நீங்களே கேளுங்கள்.