பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

173

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.

கொட்டகலை ரயில் நிலையத்திற்கும் அட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையிலான கல்கந்த பகுதியிலேயே இன்று பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ரயிலின் ஒருபெட்டியே தண்டவாளத்திலிருந்து தடம் பாய்ந்துள்ளதாகவும் குறித்த பெட்டியில் பயணித்த பயணிகளை அட்டன் வரை மாற்று வழியில் ஏற்றிவந்து அட்டன் ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (10) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)

 

 

 

 

SHARE