பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய 12வயது மாணவி-காணொளிகள்

257

 

பார்கபேல் தோட்டப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்க்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

download

சம்பவம் பற்றி தெரிய வருவதாவது …
நேற்று காலை வேளையில் தோட்டப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .குறித்த மாணவி கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு குடும்பத்தில் ஏற்ப்பட்ட சிறு தகராறே தற்கொலைக்கு காரணம் எனவும் உயிரிழந்த மாணவி சிவகுமார் நிரஞ்சலா என்னும்மாணவியாவார் .

சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

 

SHARE