பாட்டியை மலசல கூடத்தில் அடைத்து வைத்த  பேத்தி கூறும் புதுக் கதையைக் கேளுங்கள்

335

மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார்.

குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பெண் மன நிலை சற்று பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் இது தொடர்பில் தெரிவித்த கருத்தும் , அவரது பேத்தி தனது செயலுக்கான காரணத்தையும் இவ்வாறு தெரிவிக்கின்றனர். Padewoman-locked

SHARE