பிச்சைக்காரரை தாக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த பொலீஸ் கும்பல்

467

 

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில் பிரேசில் அரசு இறங்கியுள்ளதாம்….

1601105_816812781663440_1560306985721405513_n (1) 10301603_816812498330135_7296784743123676619_n  10374850_816812141663504_3673370369349593387_n10402877_816811148330270_7242847422456658553_n

SHARE