பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்த தானம் !!

237

 

கிழக்கு மாகாண  முன்னாள் முதலைமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சி .சந்திரகந்தனின் 41 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட் ட க்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது  அலுவலகத்தில்இரத்த தான நிகழ்வு ஒன்று  இடம்பெற்றுள்ளது .

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4)

தற்போது சிறை சாலையில் இருக்கும் சந்திரகாந்தனின்  தொண்டர்களால் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

இந்த இரத்த தான நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட் சியின்  உறுப்பினர்களால் இந்த இரத்த தானம் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE