கிழக்கு மாகாண முன்னாள் முதலைமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி .சந்திரகந்தனின் 41 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மட் ட க்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில்இரத்த தான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது .
தற்போது சிறை சாலையில் இருக்கும் சந்திரகாந்தனின் தொண்டர்களால் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
இந்த இரத்த தான நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட் சியின் உறுப்பினர்களால் இந்த இரத்த தானம் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.