சிம்பு பாடிய பீப் சாங் தான் தற்போது தமிழகத்தில் வைரல். இப்பாடலுக்கு அனைத்து இடங்களிலும் இருந்து எதிர்ப்பு அதிகமாகி கொண்டே வருகின்றது.
அனிருத் தான் பாடவில்லை என்று கூறி ஒதுங்கி கொண்டார். இந்நிலையில் சிம்பு என்ன கூறுவார் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.
ஆனால், சிம்பு எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேற்று ஒரு டுவிட் செய்துள்ளார். அதை நீங்களே பாருங்கள்..