புனாணையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் அதி தீவிர. சிகிச்சை பிரிவில் !!

323

நேற்று இரவு சரியாக 11 மணியளவில்   மட்டக்களப்பு  கொழும்பு பிரதான  வீதியான  புனானை  பகுதியில் இடம் பெற்ற  பாரிய  விபத்தில்  இருவர் வாழைச்சேனை வைத்திய  சாலையில் அதி தீவிர. சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

27ced8fa-908f-4faa-be45-c83bc4c5c890

நிந்தவூரில் இருந்து  கொழும்பு  நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தும்  கொழும்பில்  இருந்து மட்டகளப்பு நோக்கி  கோழிகளை  ஏற்றி வந்த   வட்டாவடி ரக  வாகனம்  மோதி யே  இந்த பாரிய  விபத்து ஏற்பட்டுள்ளது .

வட்டாவடி ரக வாகனத்தில் இருந்த கோழிகள்  அனைத்தும் உயிர் இழந்து வீதியோரம் முழுவதும்  வீசப்பப்பட்டுள்ளதுடன் சாரதியும்  உதவியாளரும்   வைத்திய சாலையில் அனுமதிக்கப்  பட்டுள்ளனர்

அதி சொகுசு பேருந் து ஓரளவு  சேத்துக்கு உட்ப்பட்டு  உள்ளதுடன்   வடி  ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது குறிப்பிட த்தக்கது .

மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸார்  மேற் கொள்ளுவதுடன் பேருந்தும் பொலிசாரின்  கட்டுப்பாட்டுக்குள்  வைக்கப் பட்டுள்ளது .

SHARE