பொகவந்தலாவ நகரில் பழுதடைந்த 75 கிலோ மீன்கள்

294

பொகவந்தலாவ நகரில் லொறியொன்றில் விற்பனை செய்துகொண்டிருந்த பழுதடைந்த

75 கிலோ மீன்கள் 29-7- 2016 வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பகுதி பிரதேச

பொது சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த அர்களினால் நடத்தப்பட்ட திடீர்

பரிசோதனையின்போது கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய அனைத்தையும்

அழித்ததோடு ஐஸ் இடப்பட்ட ரெஜிபோம் பெட்டிகளில் வைத்து விற்பனை

செய்யாமையினால் குறித்த மீன்கள் பழுதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

5e53b2ed-5dd6-4573-b19d-93a60ddcbd5f - Copy 42db6fe0-3f25-407a-93e7-69fec6d6bb75 - Copy ee2755e4-438c-4f82-b174-298fbd2d5e11

SHARE