பொலிஸ் அறிவித்தல் யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள்- பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

392

 

 

பொலிஸ் அறிவித்தல்
யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள் தற்போது செயலிழக்கப்பட உள்ள காரணத்தினால் மணிக்கூட்டு வீதி ,விக்டோரியா வீதி,வைத்திய சாலை பின் வீதி என்பவை தற்காலிகமாக மூடப்படுவதாகவும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

 

11193298_959489777414980_1513414372864204628_n 11203129_959489760748315_7846498799241235490_n

SHARE