மட்டுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைப்பு !!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட துறைநீலாவணை பகுதி யில் நிறுத்தி வைக்கப் பட்டிட்டிருந்த மோ ட் டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அதிகாலை 1 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.
தீ பற்ரிய மோட்டார் சைக்கிள் அயலவர் களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .