மட்டுவில் பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் குதிப்பு !!
12 வது நாளாக தொடரும் மட் ட க்களப்பு வேலை யற்ற பட் ட தாரிகளின் போராட்டமான தற்போது சங்கிலி போராட்டமாக மாறியுள்ளது .
இன்றய தினம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தங்களத்து ஆதரவை தெரிவித்ததை அடுத்து இந்த சங்கிலி போராட்த்தையும் முன்னெடுத்துள்ளனர் .
சில தினங்களுக்கு முன் அரசாங்க அதிபரை சந்திக்க சென்ற போது பட் டதாரிகள் ஏமாற்றமடைந் த தை அடுத்து சில அசம்பாவித சம்பவம் இடம் பெற்றிருந்தது
இதை தொடர்ந்து பட்டதாரிகளின் இந்த போராட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு போட பட்டுள்ளதுடன் போலீசாரும் பெருமளவு குவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது