மட்டுவில் பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் குதிப்பு !!

272

 

மட்டுவில்  பட்டதாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில்  குதிப்பு !!

12  வது நாளாக தொடரும்   மட் ட க்களப்பு  வேலை யற்ற  பட்  ட தாரிகளின்  போராட்டமான தற்போது  சங்கிலி  போராட்டமாக மாறியுள்ளது .

இன்றய தினம்  இலங்கை தமிழ் ஆசிரியர்  சங்கத்தினர்  தங்களத்து  ஆதரவை தெரிவித்ததை அடுத்து  இந்த சங்கிலி  போராட்த்தையும்  முன்னெடுத்துள்ளனர் .

சில தினங்களுக்கு  முன்  அரசாங்க அதிபரை  சந்திக்க  சென்ற போது  பட் டதாரிகள் ஏமாற்றமடைந் த தை  அடுத்து  சில அசம்பாவித  சம்பவம் இடம்  பெற்றிருந்தது

இதை  தொடர்ந்து  பட்டதாரிகளின் இந்த  போராட்டத்துக்கு  பலத்த  பாதுகாப்பு போட பட்டுள்ளதுடன் போலீசாரும் பெருமளவு  குவிக்கப் பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது

SHARE