இன்று 3 ம் திகதி காலை 7.30 மணியளவில் மட் ட க்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்க தக்க பாடசாலை சிறுமி மீது கத்தியால் தாக்கிவிட்டு ஒருவர் தப்பியோடியுள்ளார் .
இது தெரியவருவதாவது பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேலை ஒருவர் மோட் டர் சைக்கிளில் வந்தது சிறை கைதிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள இடம் எது என்று விசாரித்துள்ளார் ,.
சிறுமி அவருக்கு அந்த இடம் அதுதான் என்று காட்டும் போது கத்தியால் தாக்கப் பட் டதாக தெரிவித்தார் .
சீருடை மற்றும் தனது கையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக பெற்றோர்கள் மட் ட க்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

