மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் லயனல் பிரனாந்து, சாலிய பிரணாந்து, சாலிய பீரிஸ், கசாலி குசேன் மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.