மஸ்கெலியா பொலிஸ் பகுதிக்குற்பட்ட மூன்று தோட்டங்களை சேர்ந்த 14 பெண்கள் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.

345

 

 

மஸ்கெலியா பொலிஸ் பகுதிக்குற்பட்ட மூன்று தோட்டங்களை சேர்ந்த 14 பெண்கள் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு

இழக்காகியுள்ளனர்.

unnamed (2)  unnamed (4)

இவர்கள் கிராப்பு தோட்டத்தை சேர்ந்த தேவானை வயது 45, வன்னியன் தோட்டத்தை சேர்ந்த பார்வதி வயது

70 மற்றும் மகாலச்சுமி வயது 49 , டிசைட் தோட்டத்தை சேர்ந்த சுலைகாபிபி வயது 50 ,செல்வராணி வயது 40,ரேவதி வயது

47 ஆகியோர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெருகின்றனர்.ஏனையோர் சிகிச்சை பெற்று வெளியேறினர்

என்று மாவட்ட வைத்திய அதிகாரி என்.கணேஸ் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

SHARE