தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு, பொலிஸாரும் உஷார் நிலையில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு, அலுவலகங்கள் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.
அவசர இலக்கம்: 119
பொலிஸ் மா அதிபர் உதவி மையம்: 011-24444480/ 011-2444483
பொலிஸ் மா அதிபர் கட்டளை மத்திய நிலைய அதிகாரி: 011-2854931/ 011-2854864
குற்றப்பிரிவு நடவடிக்கை மையம்: 011-2473804