மாகாணங்கள் அனைத்திலும் ஆபத்தான நிலை!!! பொலிஸாரும் உஷார்…

273

தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு, பொலிஸாரும் உஷார் நிலையில் உள்ளனர் என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அவை தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு, அலுவலகங்கள் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளது.

அவசர இலக்கம்: 119
பொலிஸ் மா அதிபர் உதவி மையம்: 011-24444480/ 011-2444483
பொலிஸ் மா அதிபர் கட்டளை மத்திய நிலைய அதிகாரி: 011-2854931/ 011-2854864
குற்றப்பிரிவு நடவடிக்கை மையம்: 011-2473804

Contact-numbers

SHARE