மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் 

276

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட ஜெயிலானி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இவருடன் கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன் போது பாடசாலையில் கற்றலில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், இணை பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் உட்பட இதற்கு காரணமான ஆசிரியர்கள் அதிபரும் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.

5231c8b6-7ba2-46e7-9d66-34cbbe2cb95c bf73e74c-a7f8-45a4-9374-2b92bf4def43

a3f75675-e348-4641-b827-d5fcedadba84

09e2afc8-6b47-4fd7-bfa0-7e7b1553c2ca 19f7c0ae-f086-4ee2-b2af-ec9ee9e8e625 73dddf03-d7b9-43be-bc3e-d1b953aea903 5244f658-bc4b-450e-ab0e-5a41f33724a8 8635ab85-511c-4c28-bbb7-cec38a348864 a1226d4d-0159-4da3-aa17-85c9f15e82ed be098366-7cbc-4923-bfbe-520f6415497e c95ffed5-59b5-4aa0-ab47-e686309e794b e2fe9acf-eb79-4789-94c9-cfa12070eec4

SHARE