மாத்தறை கடற்கரைக்கு படையெடுக்கும் ஜெலி மீன்கள்.

368

மாத்தறை. பொல்ஹென கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸின் உயர்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

Faish-01 Faish-02 Faish-03 Faish-04

அந்த கடற்கரையில் ஜெலி மீன்களின் படையெடுப்பு காரணமாகவே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெலிமீன்களால் பாதிக்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொல்ஹென கடற்கரைக்கு இன்று வந்த பொது மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Fish

SHARE