மாத்தளை கதிர்வேலாயுத கோவில் வெள்ளித் தேர் திருவிழா நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களும்> மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன உள்ளிட்டவர்களும் ஆராதனையில் கலந்து கொண்டபோது……