இன்றைய காலக் கட்டத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் முடிஉதிர்வு மற்றும் வழுக்கை தலையினால் இளம் வயதிலேயே முதிர்வான தோற்றத்தை பெறுகிறார்கள். இதனால் பல இடங்களில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதையும், திருமணம் தடைபடுவதையும் நம்மால் காண முடிகிறது.
குடும்ப பரம்பரை, சத்துக்குறைவு, குளிக்கும் நீர் மாற்றம், மனஅழுத்தம், புரோட்டின் குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் என முக்கிய காரணத்தினால் ஒருவருக்கு வழுக்கை ஏற்பட்டால் மீண்டும் இயற்கை முறையில் இளமையை பெற்று கொள்வது அரிதான காரியம். இந்த குறைபாட்டை போக்குவதற்காக பல ஆராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டு வழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வந்த வெளிநாட்டு தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. நம்முடைய மாவட்டத்தில் இதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு.
இந்த முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட இயற்கை முடி தேர்வு செய்யப்பட்டு நீங்கள் விரும்பிய Style-ல் Replace பண்ணப்படுகிறது. மருந்து உபயோகிக்க தேவை இல்லை. அறுவை சிகிச்சை, வலி, பக்கவிளைவுகள், தழும்புகள் இல்லாமல் 2 மணி நேரத்தில் செய்யும் இந்த சிகிச்சைக்கு ஏற்படும் செலவோ மிகவும் குறைவு. இது விக் அல்ல. வாகனம் ஓட்டலாம், விளையாடலாம், தினமும் குளிக்கலாம், அன்றாட வேலைகள் செய்யலாம். விரும்பிய வடிவில் தலை வாரலாம். இயற்கை அழகு (Natural look) பெற்று கொள்ளலாம். 20 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்த நபரும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
நோயினால் முடியை இழந்த பெண்கள் முடியின் அடர்த்தி மற்றும் நீளம் அதிகரிக்க விரும்பும் பெண்களும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு பயனடையலாம்.