முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.

335

 

 

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 11,367
ஐக்கிய தேசியக் கட்சி – 9,673
முக்கள் விடுதலை முன்னணி- 1,708

உத்தியோகப் பற்றற்ற தேர்தல் தபால் மூல வாக்கு முடிவுகளில் ஐ.தேக முன்னணி

சில மாவட்டங்களில் தபால் மூல வாக்கு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னமும் இந்த முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலி, மாத்தறை, திகாமடுல்ல மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் தபால் மூல வாக்கு முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ முடிவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

SHARE