முதல் அரையிறுதி போட்டி: நாணய சுழட்சியில் இந்தியா வெற்றி

125

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது ஒருநாள் அரையிறுதிப் போட்டி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (15) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதோடு இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கான்வே, டி. மிட்செல், வில்லியம்சன், டொம் லதம், ரவீந்திர,பிலிப்ஸ், சாப்மேன், சான்ட்னர்,சவுத்தி, பெர்குசன், போல்ட்.

இந்திய அணி

ரோகித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ச்ரயேஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, மொகமட் ஷமி, குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா.

SHARE