முல்லைத்தீவு காணமல் போன உறவுகளின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியிலிருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம் முன்பாக பேரணியாக வந்த மக்கள் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உங்களுக்கு சுதந்திர தினம் எங்களுக்கு கண்ணீர் என அழுது கூக்குரல் இட்டதோடு மகிந்தவின் மகன் சிறையில் வைக்கப்பட்டதால் அவருக்கு துக்கதினம் என்றால் எங்களுக்கு என்ன? தினம் கண்ணீர் வடித்து கதறி அழுத காணமல் போன உறவுகள் விரைவாக அவர்களை மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்களும் தகவலும்:- கோபிகா, புளியங்கும்.