மோட்டார் சைக்கிளை பாகங்களாக்கியவர்கள் கைது

178

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, அதன் பகுதிகளை கழற்றி எஞ்சினை கழிவு நீர் வாய்காலில் மறைத்து வைத்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மோட்டார் சைக்கிளை பாகங்களாக கழற்றி  விற்கும் இன்னும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தள்ளதாக பொலிஸார் கூறினர்.

SHARE