யானைத் தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் பலி

241

திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 58 வயதுடைய கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

SHARE